உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது என பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் கத்ராவில் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் பேசிய அவர...
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆய்வறிக்கைக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்தும் நோக்கில், எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்த...
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் நீண்ட கால இலக்கான ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மோடி அரசின் பதவிக் காலம் முடிவடைதற்குள் இந்த மசோதா நிச்ச...
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்துள்ளார். இன்று அகமதாபாத்- காந்தி நகர் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
மெட்ரோ ரயிலிலும் அவர் பயணம் மேற்கொள்கிறார். மேலும் அக...
தேசிய மருத்துவக் காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் சமூகப் பொருளாதார நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் சுகாதார காப்பீடு வழங்க பிரதமர் மோடி ...
விவசாயம், தொழில், இணைய பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் புரூணே நாடுடன் பரஸ்பர ஒத்துழைப்பில் கவனம் செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
புரூணே சுல்தான் ஹாஜி ஹஸனல் போல்கியாவுடன் பிரதமர...
சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை, ஆகஸ்ட் 31ஆம் தேதி காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
செங்கல்பட்டு, திருச்சி, கோவில்பட்டி, நாகர்கோவில் உள...